எரிபொருள் இல்லாத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்த விவசாயி

Loading… மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விவசாயி ஒருவர் எரிபொருள் இல்லாத காரணத்தினால் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லமுடியாத நிலையில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் நேற்று காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருநூறுவில் –உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தி .கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். எரிபொருள் சிக்கல்தனது வீட்டிலிருந்து நேற்று மாலை கண்டியனாறு … Continue reading எரிபொருள் இல்லாத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்த விவசாயி